திங்கள், ஜனவரி 17, 2011

பிஞ்சு பிச்சா தான் உண்டு.....


வெட்டி எடுத்த கரும்பு
வட்டில் எடுத்த அரிசி
கட்டில் இருந்த செங்கல்
முற்றில் வந்து அடுப்பாகி .... எண்டு
நெப்பில் இருந்த பொங்கலை - இந்த
காட்டில் இட்டு சேர்க்க
மண்ணில் ஆடும் பிஞ்சு - வேலிக்
கம்பில் ஒன்றை பிச்சா (தான்) உண்டு.